sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

என்றும் வாழும் ஏழு பேர்

/

என்றும் வாழும் ஏழு பேர்

என்றும் வாழும் ஏழு பேர்

என்றும் வாழும் ஏழு பேர்


ADDED : பிப் 24, 2017 10:10 AM

Google News

ADDED : பிப் 24, 2017 10:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுயநலமற்ற சேவை காரணமாக அனுமனும், சகோதரன் என பாராமல் நியாத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனும், தன் உயிரையே இறைவனிடம் அர்ப்பணித்ததால் மகாபலியும், சிவன் மீது கொண்ட உண்மை பக்தி காரணமாக, எமனையே வென்றதால் மார்க்கண்டேயரும், மகாபாரதம் என்னும் அழியாகாவியத்தை எழுதி அதைப் படிப்போரின் பாவங்களைப் போக்கிய வியாசரும், கடமையில் இருந்து விலகாமல், தந்தை சொல்லுக்காக தாயையே கொன்றதால் பரசுராமரும், கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக தனது வீரத்தைக் காட்டியதால், துரோணரின் மகன் அஸ்வத்தாமனும் சிரஞ்சீவி (என்றும் அழியாமல் வாழ்பவர்கள்) என்னும் நிலை பெற்று இன்றும் வாழ்வதாக புராணங்கள் சொல்கின்றன.






      Dinamalar
      Follow us