sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சீதனம் தரும்...

/

சீதனம் தரும்...

சீதனம் தரும்...

சீதனம் தரும்...


ADDED : ஜூலை 31, 2020 01:29 PM

Google News

ADDED : ஜூலை 31, 2020 01:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரங்கநாதரின் தங்கையாக காவிரி அன்னை கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கன்று காலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலுள்ள படித்துறைக்கு ரங்கநாதர் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலையில் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவர். பெருமாள் முன்னிலையில் தீபாராதனை நடக்கும். அதன்பின் சீர்வரிசையை ஆற்றில் மிதக்க விடுவர். இந்தக் காட்சியை தரிசித்தால் குறையில்லாத வாழ்வு அமையும்.






      Dinamalar
      Follow us