sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முத்தான பலன்கள் மூன்று

/

முத்தான பலன்கள் மூன்று

முத்தான பலன்கள் மூன்று

முத்தான பலன்கள் மூன்று


ADDED : மார் 05, 2021 05:38 PM

Google News

ADDED : மார் 05, 2021 05:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாமக குளத்தில் நீராட வேண்டுமென்ற அவசியமில்லை. அதை ஒருமுறை சுற்றி வந்தாலே பாற்கடலைக் கடையும் போது, மத்தாக இருந்த மேருமலையை நுாறு தடவை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இரண்டு முறை சுற்றினால் சிவலோகத்தை வலம் வந்த பலனும், மூன்று தடவை சுற்றினால் பிறப்பு என்பதே இல்லாத முக்திநிலையும் உண்டாகும்.

மகாமக குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் என்னும் கொலை பாவம், கோயில் சொத்தை கொள்ளையடித்தது, குடித்து விட்டு புரிந்த பாவங்கள், விஷ்ணு, சிவ துரோகம், திருட்டு பாவம், பெண்களுக்கு தீங்கிழைத்தது, மனதில் தோன்றிய தீய எண்ணம், தம்பதியை பிரித்த பாவம், கூட்டுக் குடும்பத்தை சிதைத்த பாவம் ஆகிய கொடிய பாவங்களுக்கு பிராயச்சித்தம் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us