sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கிரீடம் போச்சு! யாருக்கு?

/

கிரீடம் போச்சு! யாருக்கு?

கிரீடம் போச்சு! யாருக்கு?

கிரீடம் போச்சு! யாருக்கு?


ADDED : ஜூன் 29, 2012 10:25 AM

Google News

ADDED : ஜூன் 29, 2012 10:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமர் விபீஷணனுடன், ஒரு மலை மீது நின்று கொண்டிருந்தார். அப்போது விபீஷணன் அவரிடம், லங்காபுரி மாளிகை மீது ராவணன் நிற்பதைக் காட்டினான். அருகில் இருந்த சுக்ரீவனுக்கு, மாற்றான் மனைவியைக் கவர்ந்த ராவணன் மீது ஆத்திரம் கொப்பளித்தது. தாவிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினான். திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த ராவணன், பதிலுக்கு சுக்ரீவனைத் தாக்கினான். ராவணனிடம் சிக்கிக் கொண்ட சுக்ரீவன் உயிர் தப்புவானா என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டானது. இருப்பினும் ஒருவழியாக அவனிடமிருந்து விடுபட்ட சுக்ரீவன், ராவணனின் கிரீடத்தில் பதித்திருந்த மாணிக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ராமனிடம் திரும்பி வந்தான். ''ராவணனைக் கொல்லாமல், கிரீடத்தில் இருக்கும் கல்லை மட்டும் கொண்டு வந்தேனே!'' என்று வருந்தினான். அதற்கு விபீஷணன் ஒரு மன்னனுக்கு கிரீடம் முக்கியமானது. அதற்கு பங்கம் வந்தால் அது அவனுக்கு நேர்ந்த இழுக்கு தான். நீ வீரச்செயலையே செய்துள்ளாய்,'' என்றுபாராட்டினான்.






      Dinamalar
      Follow us