sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மூவரின் திசை தெற்கு

/

மூவரின் திசை தெற்கு

மூவரின் திசை தெற்கு

மூவரின் திசை தெற்கு


ADDED : ஆக 10, 2012 12:53 PM

Google News

ADDED : ஆக 10, 2012 12:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தியும், நடராஜரும், பைரவரும் தெற்கு நோக்கி இருக்கிறார்கள். சிவபெருமானே இவ்வகை வடிவங்களில் அமர்ந்துள்ளார். தட்சிணாமூர்த்தி மிக அமைதியாக, ஏதுமே தெரியாதவர் போல் மவுனமாக அமர்ந்துள்ளார். அதேநேரம் நடராஜர் ஆட்டபாட்டத்துடன் அமர்க்களமாக தலைவிரித்து விடுகிறார். கையில் வாத்தியக்கருவி, அக்னி ஏகமாக அட்டகாசம் செய்கிறார். பைரவரோ வீரத்தின் சின்னமாக இருந்து காவல் காக்கிறார். 'அமைதியும் நானே, ஆரவாரமும் நானே' என உயிர்களுக்கு இறைவன் எடுத்துச் சொல்வதே இந்த வடிவங்கள். இதேபோல, பெருமாள் ரங்கநாதராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி அமைதி காப்பது போல, பெருமாளும் நித்திரை செய்வது போல் அமைதியாய் இருக்கிறார். இதை 'யோக நித்திரை' என்பர். 'எல்லாம் அறிந்தபடியே துயில் கொள்ளுதல்' என்று இதற்குப் பொருள். தமிழில் இதை 'அறிதுயில்' என்பர்.






      Dinamalar
      Follow us