sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நெற்றி நிறைய திருநீறு

/

நெற்றி நிறைய திருநீறு

நெற்றி நிறைய திருநீறு

நெற்றி நிறைய திருநீறு


ADDED : அக் 28, 2012 05:50 PM

Google News

ADDED : அக் 28, 2012 05:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசுவின் சாணத்தை காயவைத்து நெருப்பில் இட்டு எடுக்கும் சாம்பலே திருநீறு. இதில் வாசனைப் பொருட்கள் சேர்க்கிறார்கள். இந்த ஒரிஜினல் திருநீறு கிருமிநாசினியாக செயல்பட்டு, உடலில் ஏற்படும் நோயைத் தீர்க்கிறது. இதைத் தொடர்ந்து பூசுவோருக்கு ஜலதோஷம் முதலியன ஏற்பட்டால் சுகமாகும். சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டால் திருநீறு பூசுவதுண்டு. வயிற்றுவலி வந்தால், கிராமமக்கள் சிறிது திருநீறை தண்ணீரில் கரைத்துக் குடிக்கிறார்கள். அடுப்பை எரித்துக் கிடைக்கும் சாதாரண சாம்பலை செடி, கொடிகளின் மீது தூவினாலே அதன் மீது ஊர்ந்து செல்லும் சிறுபூச்சிகள் இறந்துவிடும். இப்படியிருக்க, இறைவனுக்கு

மிகவும் பிடித்தமான பசுஞ்சாண சாம்பலைப் பூசினால், எவ்வளவு மகிமை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதன் பெருமையை, 'மந்திரமாவது நீறு' என,ஞானசம்பந்தர் போற்றுகிறார்.






      Dinamalar
      Follow us