sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தரிசன பலன்

/

தரிசன பலன்

தரிசன பலன்

தரிசன பலன்


ADDED : ஆக 04, 2022 11:55 AM

Google News

ADDED : ஆக 04, 2022 11:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியுமா என்பது பழமொழி.பறவைகளில் அதிகமான உயரத்தில் பறப்பது பருந்து. இதன் கழுத்தில் வெள்ளைக்கோடு அகலமாக இருக்கும். இது திருமாலின் வாகனம். கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் கோபுர கலசத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றுவர். அப்போது அங்கு கருடன் பறந்து வரும் நேரத்தை தெய்வீகமாக கருதுகின்றனர். கருடனை காலையில் தரிசனம் செய்தால் அன்றைய நாள் நன்றாக அமையும். ஒவ்வொரு நாளும் கருடனை தரிசிக்க என்ன பலன் என்பதை பார்ப்போம்.

ஞாயிறு - நோய்கள் குறையும்

திங்கள் - குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்

செவ்வாய் - மனதைரியம் கூடும்

புதன் - புத்தி கூர்மையாகும்

வியாழன் - ஆயுள் விருத்தி உண்டாகும்

வெள்ளி - பணம், செல்வம் சேரும்

சனி - மோட்சம் கிடைக்கும்






      Dinamalar
      Follow us