sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

குதிரை பணத்தில் மாட்டுக்கோயில் கட்டச் சொன்ன ஆனை

/

குதிரை பணத்தில் மாட்டுக்கோயில் கட்டச் சொன்ன ஆனை

குதிரை பணத்தில் மாட்டுக்கோயில் கட்டச் சொன்ன ஆனை

குதிரை பணத்தில் மாட்டுக்கோயில் கட்டச் சொன்ன ஆனை


ADDED : டிச 17, 2012 03:10 PM

Google News

ADDED : டிச 17, 2012 03:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டிய மன்னன் தன் படைபலத்தைப் பெருக்க, குதிரை வாங்கி வரும்படி, தன் அமைச்சர் வாதவூராரை வேண்டினான். பணத்துடன் புறப்பட்ட மாணிக்கவாசகர் வழியில் ஆவுடையார்கோயில் என்ற இடத்துக்குச் சென்றார். அங்குள்ள வெயில் காத்த விநாயகர் கோயில் சத்திரத்தில் அவர் தங்கினார். அன்றிரவு கனவில் தோன்றிய விநாயகர், சிவனுக்குக் கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். 'ஆனை சொன்னதால், 'குதிரை'க்கான பணத்தில் 'மாட்டுக்கு' கோயில் வந்தது' என்று இதனைச் சொல்வர். உயிர்களாகிய நாமெல்லாம் பசுக்கள். நம்மை உடைமையாக கொண்டிருக்கும் இறைவனாகிய பசுபதியே சிவன். மாடான ரிஷபத்தை வாகனமாகக் கொண்டிருப்பதாலும், இறைவனுக்கு '(ஆ)வுடையார்' என்று பெயர். தமிழில் 'ஆ' என்றால் 'மாடு'.






      Dinamalar
      Follow us