sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மகரஜோதி தத்துவம்

/

மகரஜோதி தத்துவம்

மகரஜோதி தத்துவம்

மகரஜோதி தத்துவம்


ADDED : நவ 12, 2017 04:25 PM

Google News

ADDED : நவ 12, 2017 04:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதன் தோன்றிய காலத்தில் கடவுளுக்கு சிலைகள் இல்லை. ஒளியையே தெய்வமாக வழிபட்டுள்ளான். ஜோதி வடிவில் இறைவனைக் கண்டான். அதனால் தான் வள்ளலார் இறைவனை 'அருட்பெருஞ்ஜோதி' என அழைத்தார்.

இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றப்படுகிறது. இதேபோல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக, பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று (மார்கழி கடைசி நாள் அல்லது தை முதல் நாள்) காட்சி தருகிறார்.






      Dinamalar
      Follow us