sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நம் செயல்களுக்கு இவர்களே சாட்சி

/

நம் செயல்களுக்கு இவர்களே சாட்சி

நம் செயல்களுக்கு இவர்களே சாட்சி

நம் செயல்களுக்கு இவர்களே சாட்சி


ADDED : மார் 24, 2017 10:28 AM

Google News

ADDED : மார் 24, 2017 10:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்கள் நல்லது, கெட்டதைக் கலந்தே கடமைகளைச் செய்கிறார்கள். இவர்களது செயல்களைக் கண்காணிக்க சிவன், அஷ்டதிக் பாலகர்கள் எனப்படும் எட்டுதிசை காவலர்களை நியமித்துள்ளார். இவர்கள் மனித செயல்களுக்கு சாட்சியாக உள்ளனர். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனப்படும் இவர்களை வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகும். இவர்கள் லிங்கவடிவில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ளனர்.

இந்திர லிங்கம் - பதவி உயர்வு

அக்னி லிங்கம் - சிறந்த உடல்நிலை

எம லிங்கம் - பாவம் நீங்குதல்

நிருதி லிங்கம் - தைரியம்

வருண லிங்கம் - சீரான மழை

வாயு லிங்கம் - நீண்ட ஆயுள், மனபலம்

குபேர லிங்கம் - செல்வ வளம்

ஈசான லிங்கம் - பிறப்பற்ற நிலை.






      Dinamalar
      Follow us