நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரத்தை 'தில்லை அம்பலம்' என்பர். முன்பு இங்கு தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் 'தில்லை வனம்' என்று அழைக்கப்பட்டது. 'அம்பலம்' என்றால் கோயில். தில்லை வனத்தில் அமைந்த கோயில் என்பதால் தில்லை அம்பலம் ஆனது.
சிதம்பரத்தை 'தில்லை அம்பலம்' என்பர். முன்பு இங்கு தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் 'தில்லை வனம்' என்று அழைக்கப்பட்டது. 'அம்பலம்' என்றால் கோயில். தில்லை வனத்தில் அமைந்த கோயில் என்பதால் தில்லை அம்பலம் ஆனது.