sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தில்லை பாதி திருவாசகம் பாதி

/

தில்லை பாதி திருவாசகம் பாதி

தில்லை பாதி திருவாசகம் பாதி

தில்லை பாதி திருவாசகம் பாதி


ADDED : ஏப் 29, 2022 08:38 AM

Google News

ADDED : ஏப் 29, 2022 08:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல திருவாசகத்தை ஓலைச்சுவடிகளில் எழுதியவர் சிவபெருமான்.

அதை சிதம்பரம் கோயிலில் வைத்து விட்டு மறைந்தார். அதைக் கண்ட அந்தணர்கள் திருவாசகத்திற்கு பொருள் சொல்லும்படி மாணிக்கவாசகரை வேண்டினர். அவரும் சிதம்பரம் நடராஜர் சன்னதியைக் காட்டி 'இவரே இதன் பொருள்' என்று சொல்லி கருவறைக்குள் சென்று மறைந்தார். திருவாசகம் வேறு, தில்லை(சிதம்பரம்) நடராஜர் வேறு அல்ல.

இரண்டும் ஒன்றே. இதனடிப்படையில் 'தில்லை பாதி திருவாசகம் பாதி' என்னும் பழமொழி ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us