sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மூன்றாம் பிறை ரகசியம்

/

மூன்றாம் பிறை ரகசியம்

மூன்றாம் பிறை ரகசியம்

மூன்றாம் பிறை ரகசியம்


ADDED : செப் 22, 2017 10:05 AM

Google News

ADDED : செப் 22, 2017 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயகலைகள் அறுபத்தி நான்கிற்கும் உரியவளான சரஸ்வதிக்கு 'கலைமகள்' என்று பெயர். 'கலை' என்றால் 'வளர்வது'.

கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே செல்லும். தன் வாழ்நாளுக்குள், ஒருவன் எல்லா கலைகளையும் கற்று விட முடியாது.

இதை ''கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு'' என்று சொல்வர். சிவபெருமான் போல, சரஸ்வதியின் தலையிலும் மூன்றாம் பிறை இருக்கும். சகலகலாவல்லியான அவளே பிறை அளவுக்கு, கலைகளை சிறிதளவே கற்றுக் கொண்டிருப்பதாக அடக்கமுடன் இருக்கிறாள். அதனால் எவ்வளவு பெரிய கல்வியாளராக இருந்தாலும் அடக்கம் அவசியம்.






      Dinamalar
      Follow us