sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இவரே முதல் மாயாவி!

/

இவரே முதல் மாயாவி!

இவரே முதல் மாயாவி!

இவரே முதல் மாயாவி!


ADDED : செப் 03, 2014 04:48 PM

Google News

ADDED : செப் 03, 2014 04:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாயம் செய்வதில் வல்லவர் என்பதால் கிருஷ்ணருக்கு 'மாயன்' என்ற பெயருண்டு. ஆனால், அவருக்கும் முந்தியவர் வாமனர் தான். 'மாயா வாமனனே மதுசூதா நீயருள்வாய்' என்கிறது ஆழ்வார் பாசுரம். ஏனென்றால் குள்ள வடிவத்தில் வந்த வாமனர், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். சம்மதித்த பலியிடம், இரண்டு அடியால் மண்ணையும், விண்ணையும் அளந்து திரிவிக்ரமராக விஸ்வரூபத்துடன் நீண்டு வளர்ந்தார். மூன்றாவது அடியை அளக்க வழியில்லாமல், மகாபலி தன் சிரம் தாழ்த்தி விஷ்ணுவை வணங்கினான். அவர் அவனை பாதாளத்தில் அழுத்தி எல்லா உலகங்களையும் தன்னுடையதாக்கிக் கொண்டார்.






      Dinamalar
      Follow us