sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சிலிர்க்க வைக்கும் "அரிகண்டி'

/

சிலிர்க்க வைக்கும் "அரிகண்டி'

சிலிர்க்க வைக்கும் "அரிகண்டி'

சிலிர்க்க வைக்கும் "அரிகண்டி'


ADDED : ஜூலை 08, 2014 01:52 PM

Google News

ADDED : ஜூலை 08, 2014 01:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சிங்க புர' என்னும் வடசொல்லே 'சிங்கப்பூர்' என வழங்கப்படுகிறது. இங்குள்ள தெப்பக்குளத் தெருவில், 1859ல், செட்டியார் முருகன் கோயில் கட்டப்பட்டது. விழாக் காலத்தில் இங்கு நடக்கும் 'அரிகண்டி' என்னும் காவடி வழிபாடு பிரசித்தி பெற்றது. 'அரிகண்டி' என்னும் பெயரைச் சொன்னாலே மெய் சிலிர்த்து விடும். இந்தக் காவடியைச் சுமப்பவரின் வயிற்றிலும், இடுப்பைச் சுற்றிலும் நீண்ட கம்பிகள் செருகப்படும். காவடியின் முழுபாரத்தையும் அந்தக் கம்பிகளே தாங்கியிருக்கும். பக்தியும், மனஉறுதியும் மிக்கவர்களால் மட்டுமே 'அரிகண்டி'காவடியை சுமந்து வர முடியும். தலை முறை தலைமுறையாக ஒரே காவடியைச் சுமந்து வரும் வழக்கமும் இங்குண்டு. இதற்கு 'ஜென்மக்காவடி' என்று பெயர்.






      Dinamalar
      Follow us