sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முதல் மதிப்பெண் பெற...

/

முதல் மதிப்பெண் பெற...

முதல் மதிப்பெண் பெற...

முதல் மதிப்பெண் பெற...


ADDED : அக் 04, 2022 04:09 PM

Google News

ADDED : அக் 04, 2022 04:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த சண்முகசிகா மணிக்கவிராயருக்கு மகனாக பிறந்தவர் குமரகுருபரர். இவர் பிறந்து ஐந்துஆண்டுகள் வரை பேசாமல் இருந்தார். பின்னர், திருச்செந்துார் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றார். இவர் இயற்றிய நுால்களுள் ஒன்று சகலகலாவல்லி மாலை. இதில் உள்ள பத்து பாடல்களும் சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தவை. குழந்தைகள் நன்கு படிப்பில் சிறந்து விளங்க விரும்பும் பெற்றோர்கள் இதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். இதனைப் படிக்க படிக்க முதல் மதிப்பெண் பெறுவது உறுதி.






      Dinamalar
      Follow us