sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மூன்று நாள் தர்ப்பணம்

/

மூன்று நாள் தர்ப்பணம்

மூன்று நாள் தர்ப்பணம்

மூன்று நாள் தர்ப்பணம்


ADDED : ஜன 20, 2017 03:37 PM

Google News

ADDED : ஜன 20, 2017 03:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை 'நீத்தார் கடன்' என்பர். ஆண்டுக்கு மூன்று முறையாவது செய்ய வேண்டும். பூலோகத்தில் ஒரு வருடம் என்பது பிதுர்களுக்கு ஒரு நாளாகும். ஒரு நாளில் நாம் மூன்று வேளை உணவு உண்பது போல, பிதுர் தர்ப்பணமும் வருடத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். அவை தை அமாவாசை, ஆடி அமாவாசை, மற்றும் புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகிய நாட்களாகும். இந்த நாட்களில், தீர்த்தக்கரைகளில் அமைந்த கோவில்களுக்குச் சென்று, சுவாமியை வழிபட்டு வரலாம். தீர்த்தத்தில் எள்ளும் தண்ணீரும் இறைத்து வந்தால் பிதுர்களின் பூரண ஆசிர்வாதத்தைப் பெறலாம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, கன்னியாகுமரி பகவதி அம்மன், தேனி அருகிலுள்ள சுருளிமலை, மதுரை அருகிலுள்ள திருப்புவனம், திருவேடகம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்டவை பிதுர் தர்ப்பணத்திற்கு உகந்தவை. திருச்சி காவிரி நதி படித்துறைகளிலும் பிதுர் தர்ப்பணம் செய்யலாம்.






      Dinamalar
      Follow us