ADDED : ஜூன் 21, 2022 11:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சப்த கன்னியர்களில் பிரதான இடம் பெற்றவள் வராகியம்மன். இவள் பன்றி முகம் கொண்டவள். போருக்கு செல்லும் முன் மன்னர்கள் வெற்றி பெற வழிபடுவர். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது. காலில் சிலம்பும், கையில் கலப்பை, உலக்கையும் ஏந்தியிருப்பாள்.
தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் விளக்கேற்றுகின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் தயிர்சாதம் நைவேத்யம் செய்கின்றனர்.

