sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

குரு பார்த்தால் 'டும் டும்'

/

குரு பார்த்தால் 'டும் டும்'

குரு பார்த்தால் 'டும் டும்'

குரு பார்த்தால் 'டும் டும்'


ADDED : பிப் 22, 2022 12:14 PM

Google News

ADDED : பிப் 22, 2022 12:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமணத்தை காலாகாலத்தில் நடத்த பெற்றோர் துடிக்கின்றனர். 'பருவத்தே பயிர்செய்' என்பது ஆடிப்பட்டம் விதைப்பதற்கு மட்டுமல்ல. மணவாழ்விற்கும் பொருந்தும். இதனை வடமொழியில் 'சுபஸ்ய சீக்கிரம்' என குறிப்பிடுவர்.

இதற்காக பெற்றோர் குழந்தைகளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் ஓடுவர்.

'என் பிள்ளைக்கு குருபார்வை வந்தாச்சா. வியாழ நோக்கம் எப்போ வரும்' என்றெல்லாம் கேட்பர். ஒருவரின் ராசிக்கு, 5,7,9 இடங்களில் குரு சஞ்சரிக்கும்போது அவரின் சுபபார்வை உண்டாகும். அப்போது முயற்சித்தால் திருமண யோகம் அமையும். குருபார்வையின் போது குழந்தைப்பேறு, புதுமனை குடிபுகுதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடந்தேறும்.






      Dinamalar
      Follow us