sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மூலவரே வீதியுலா

/

மூலவரே வீதியுலா

மூலவரே வீதியுலா

மூலவரே வீதியுலா


ADDED : அக் 15, 2012 12:29 PM

Google News

ADDED : அக் 15, 2012 12:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதியில், பிரம்மோற்ஸவ காலத்தின் ஐந்தாம் நாளில் சிறிது நேரம் நடை அடைக்கப்படும். அன்று ஏழுமலையான் லட்சுமி ஆரம் சூடி கருட வாகனத்தில்பவனி வருவார்.அதாவது, மூலவரே பவனி வருவதாக ஐதீகம் என்பதால் சிறிது நேரம் நடை அடைக்கிறார்கள். கூட்டம் அதிகம் வராத அந்தக்காலத்தில், சுவாமி பவனி முடியும் வரை நடை அடைக்கப்படது. ஆனால், காரைக்குடி கொப்புடை அம்மன் கோயிலில், மூலவரே திருவீதி உலா வருகிறாள். பொதுவாக, உற்சவர் சிலைகளை அம்மன் கோயிலில் பவனி வரும். ஆனால், இங்கு மூலவரே பவனிவருவது விசேஷத் திலும் விசேஷம்.






      Dinamalar
      Follow us