sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நலம் தரும் மந்திரம்

/

நலம் தரும் மந்திரம்

நலம் தரும் மந்திரம்

நலம் தரும் மந்திரம்


ADDED : மே 24, 2022 09:31 AM

Google News

ADDED : மே 24, 2022 09:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமசிவாய, சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரங்களை கோயில்களில் காது குளிரக் கேட்கலாம்.

'சிவ' என்றால் 'மங்களம்' என்பது பொருள்.

'சிவ சிவ' என்று மனம் ஒன்றி சொன்னால் கொடிய பாவமும் பறந்தோடும். மனத்துாய்மை உண்டாகும். சிவனை வணங்க காசிக்குப் போக வேண்டாம், கங்கையில் மூழ்க வேண்டாம், திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்கவில்லையே என நினைக்க வேண்டாம். மனதார 'சிவசிவ' என்ற மந்திரம் சொல்லி அருகிலுள்ள கோயிலில் வழிபட்டால் போதும்... எல்லா நன்மையும் உண்டாகும்.






      Dinamalar
      Follow us