sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பொது இடத்தில் விநாயகர் பூஜை எப்போது துவங்கியது?

/

பொது இடத்தில் விநாயகர் பூஜை எப்போது துவங்கியது?

பொது இடத்தில் விநாயகர் பூஜை எப்போது துவங்கியது?

பொது இடத்தில் விநாயகர் பூஜை எப்போது துவங்கியது?


ADDED : ஆக 26, 2014 04:14 PM

Google News

ADDED : ஆக 26, 2014 04:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விடுதலைப் போராட்ட காலத்தில் தேசத்தைக் காக்க துணை நின்ற விழா விநாயகர் சதுர்த்தி. சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், விநாயகர் வழிபாட்டிற்காக பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, நாட்டுப் பற்றை ஊட்டினார். பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் முறையை ஏற்படுத்தியவர் இவரே. மகாராஷ்டிரா மாநிலத்தில், கணபதியை வழிபடுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இங்குள்ள அஷ்டவிநாயகர் என்னும் எட்டு விநாயகர் கோயில்கள் பிரசித்தமானவை. இந்தக் கோயில்களிலும், மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயிலிலும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு கோலாகலமாக நடக்கும். மகாராஷ்டிர மக்கள் விநாயகரையே முழுமுதற்கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு வழிபடுவது 'காணாபத்யம்' என்று பெயர்.






      Dinamalar
      Follow us