sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

யாரை 4 முறை வலம் வரவேண்டும்?

/

யாரை 4 முறை வலம் வரவேண்டும்?

யாரை 4 முறை வலம் வரவேண்டும்?

யாரை 4 முறை வலம் வரவேண்டும்?


ADDED : மே 19, 2011 12:50 PM

Google News

ADDED : மே 19, 2011 12:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயிலில் வழிபடுவோர் நீராடி, அன்பு உள்ளத்துடனும், ஆசாரமுடனும் கோயிலுக்குச் செல்ல வேண்டும், கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்க வேண்டும். உள் பிரகாரங்களில் விழுந்து வணங்கக்கூடாது, விநாயகரை ஒரு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும் வலம் வர வேண்டும். இவ்வாறுசொல்லியிருப்பவர் வாரியார் சுவாமிகள்.






      Dinamalar
      Follow us