sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மருதாணி பூசுவது ஏன்?

/

மருதாணி பூசுவது ஏன்?

மருதாணி பூசுவது ஏன்?

மருதாணி பூசுவது ஏன்?


ADDED : மார் 03, 2017 02:00 PM

Google News

ADDED : மார் 03, 2017 02:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள். சோகமாக இருந்த அவளது மனநிலையை அங்கிருந்த மருதாணி மரங்களின் இளந்தென்றல் குறைத்தது.உடனே அந்த மரங்களிடம், ''திருமண நாளில் உன் இலையைப் பெண்கள் கையில் பூசினால், அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது,'' என்ற பெருமையை வழங்கினாள். அவள் வரம் கொடுத்த நாளே அசோகாஷ்டமி. பங்குனி 22 (ஏப்.4) இந்த நாள் வருகிறது.






      Dinamalar
      Follow us