sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கிரகப்பிரவேசம் செய்யாதது ஏன்?

/

கிரகப்பிரவேசம் செய்யாதது ஏன்?

கிரகப்பிரவேசம் செய்யாதது ஏன்?

கிரகப்பிரவேசம் செய்யாதது ஏன்?


ADDED : மார் 03, 2017 01:57 PM

Google News

ADDED : மார் 03, 2017 01:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடு கட்ட, வாங்க பூமி பூஜை செய்ய, பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் என வீடு சார்ந்த நிகழ்வுகள் எதையும் பங்குனியில் செய்வதில்லை. வாஸ்து புருஷன் என்னும் பூதம் பூமிக்குள் உறங்கிக் கொண்டிருக்கும். இது எழும் காலமே வாஸ்து நேரம் எனப்படும். இது 36 நிமிடம் மட்டுமே எழும். அந்த நேரத்தில் இவரை சாந்தி செய்யும் விதத்தில் பூமி பூஜை நடத்தினால் கட்டடப்பணிகள் விரைவில் முடியும். பங்குனியில் இந்த பூதத்தின் உறக்கம் கலையாது. இந்த நேரத்தில் நாம் பூமியைத் தோண்டி தொந்தரவு செய்தால், இந்த பூதம் நம்மை வேலை செய்ய விடாது. எனவே இந்த மாதத்தில் பூமி பூஜை செய்வதில்லை.






      Dinamalar
      Follow us