sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

காவடி எடுப்பது ஏன்?

/

காவடி எடுப்பது ஏன்?

காவடி எடுப்பது ஏன்?

காவடி எடுப்பது ஏன்?


ADDED : பிப் 03, 2017 09:52 AM

Google News

ADDED : பிப் 03, 2017 09:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தைப்பூசத்திருவிழா நமது சுமையை இறைவனிடம் ஒப்படைக்கும் நன்னாளாக உள்ளது. வாழ்க்கையில் மனிதன் பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். அதை சிலரிடம் சொல்லி ஆறுதல் தேட முயற்சிக்கலாம். ஆனால், அந்த சிலர் எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள் என்பது சந்தேகம்.ஆனால், கடவுள் கல்லாயிருந்தாலும் கருணையோடு நம் குறையைக் கேட்பான். அவன் முன்னால் அமர்ந்து கண்ணீர் விட்டு, கவலையைத் தெரிவித்தால் நம் மனச்சுமை இறங்கி விடும். காவடி என்னும் தோளில் சுமக்கப்படும் சுமை. கந்தன் காலடியில் இந்தச் சுமையை இறக்கி வைக்கும் போது, நம் மனச்சுமையையும் சேர்த்து இறக்கி வைத்து விடலாம். அந்தச்சுமையை கந்தன் ஏற்றுக்கொண்டு நமது மனப்பளுவைக் குறைத்து விடுவான்.






      Dinamalar
      Follow us