sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நன்றாகப் படிக்க வியாழனன்று வணங்குங்க!

/

நன்றாகப் படிக்க வியாழனன்று வணங்குங்க!

நன்றாகப் படிக்க வியாழனன்று வணங்குங்க!

நன்றாகப் படிக்க வியாழனன்று வணங்குங்க!


ADDED : ஆக 25, 2016 12:21 PM

Google News

ADDED : ஆக 25, 2016 12:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவபெருமானுக்கு 'ஓம்' என்னும் மந்திரத்தின் பொருளை உபதேசித்து சுவாமிநாதன் என பெயர் பெற்றவர் முருகப்பெருமான். தன்னை விட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது பெற்றவர்களுக்கு பெருமையாக இருக்கும். அந்த வகையில் தன் பிள்ளையிடமே மந்திரத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்தார் ஈசன். அதுவும் மகன் குருநாதராக வீற்றிருக்க, தான் ஒரு சீடனைப் போல மண்டியிட்டுக் கேட்டார். இதனால் முருகனை 'அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா' என்று போற்றுவர். சிவகுருநாதனான முருகனை, குருவிற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபட்டால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.






      Dinamalar
      Follow us