sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உணவை விட அவசியமானது

/

உணவை விட அவசியமானது

உணவை விட அவசியமானது

உணவை விட அவசியமானது


ADDED : பிப் 03, 2013 12:02 PM

Google News

ADDED : பிப் 03, 2013 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நிமிடத்திற்கு நிமிடம் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. இந்த எண்ணச் சிதறலை ஒழுங்குபடுத்த தியானம் உதவுகிறது.

* தியானத்தை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்பிய படியே ஆவதற்கு அது வழிவகுக்கும்.

* 'எதிர்மறையான சிந்தனைகள் என் அறிவினுள் நுழைய இடம் கொடுக்க மாட்டேன்' என்று தியானப்பயிற்சியின்போது உறுதியெடுங்கள்

* நல்ல சிந்தனையில் மனதைச் செலுத்துங்கள். அப்போது தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான்கள் தானாகவே ஓடிவிடும்.

* இஷ்ட தெய்வத்தை மனதில் நிறுத்தி தியானம் மேற்கொள்ளலாம். இது உயர்ந்த பிரார்த்தனையும் ஆகும்.

* ஊற்றிலிருந்து நீர் பொங்கி வருவது போல, தியானம் செய்பவர்களுக்கு தெளிந்த அறிவு, வீரம், வலிமை உண்டாகும்.

* சோற்றை விட்டாலும் விடுங்கள். தியானம் செய்வதை ஒருபோதும் கைவிடாதீர்கள். உண்பதைக் காட்டிலும் தியானம் வாழ்விற்கு அவசியமானது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us