sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உலகம் இயங்க யார் காரணம்

/

உலகம் இயங்க யார் காரணம்

உலகம் இயங்க யார் காரணம்

உலகம் இயங்க யார் காரணம்


ADDED : ஜன 20, 2017 04:01 PM

Google News

ADDED : ஜன 20, 2017 04:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் நல்ல மனம் குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும். அவர்களால் இந்த உலகம் இயங்குகிறது.

* குற்றவாளியை சீர்படுத்தி அறிவிலும், ஒழுக்கத்திலும் மேம்படுத்த வேண்டியது நீதித்துறையின் கடமை.

* நல்லவர்களின் தொடர்பும், மனதில் துணிவும் உண்டாகி விட்டால் குற்றம் செய்யும் எண்ணம் மறைந்து விடும்.

* தன் குற்றத்தை சுண்டைக்காயாகவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காயாகவும் யாரும் கருதக்கூடாது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us