
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உங்களை நேசிக்காதவர்களிடமும் அன்பாக இருங்கள்.
* நல்ல மரங்கள் நல்ல கனிகளையே கொடுக்கும். நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர்.
* துாய்மையான எண்ணமே தேவலோக ராஜ்ஜியத்தில் சேர்க்கும்.
* பாம்புகளை போல விவேகமாகவும், புறாக்களை போல கபடமில்லாமலும் இருங்கள்.
* ஆத்மா துாய்மை பெற வேண்டுமானால், உங்கள் பொறுப்புகளை சரிவர செய்யுங்கள்.
* தேவதுாதர்களின் பூமாலை வேண்டுமா... எல்லோரிடமும் கனிவாக பேசுங்கள்.
* பூமியில் எதை விதைக்கிறாயோ அது பல மடங்கு உன்னை வந்தடையும்.
* மன அழுத்தத்தோடு சிந்தித்தால் தீர்வு கிடைக்காது. புன்னகையோடு சிந்தித்தால் தீர்வு கிடைக்கும். புத்துணர்வும் பிறக்கும்.