sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சின்மயானந்தர்

/

அன்போடு கொடுங்கள்

/

அன்போடு கொடுங்கள்

அன்போடு கொடுங்கள்

அன்போடு கொடுங்கள்


ADDED : ஜன 08, 2010 02:36 PM

Google News

ADDED : ஜன 08, 2010 02:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்களே பண்பில் சிறந்தவர்கள். பண்பில்லாதவர்களோ ஓர் இடத்தை விட்டுச் சென்றபிறகே மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.<BR>* பார்க்க முடியாத கடவுளைக் காணும் வழி காணும் காட்சி எல்லாம் கடவுளின் வடிவாகக் காண்பதே ஆகும். இறைவன் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவனுடைய அருளே நம்மை வழிநடத்துகிறது.<BR>* தினமும் நாம் செய்ய வேண்டிய கடமை தியானம் ஆகும். ஆபத்து வந்தவுடன் கூச்சல் போட்டு ஆண்டவனை அழைப்பது தியானம் அல்ல. <BR>* உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும்போது உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வு பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம். <BR>* நாளும் உண்மையாக வழிபாடு செய்தால் மனம் பக்குவம் அடையும். வாழ்க்கையும் சீர்படும். வாழ்வில் துன்பம் வந்தாலும் அதைச் சமாளிக்கும் நிதானத்தையும் ஆண்டவன் அருளால் உண்டாகும்.<BR>* எளிய காணிக்கையையும் ஆண்டவன் மிக உயர்வாக ஏற்றுக்கொள்கிறார். எப்போது? அன்பு ததும்பும் உள்ளத்தோடு எதைக்கொடுத்தாலும் ஆண்டவன் அதை உவப்புடன் ஏற்று மகிழ்கிறார். <BR><STRONG>சின்மயானந்தர்</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us