ADDED : செப் 11, 2016 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தினமும் சிறிது நேரமாவது படிப்பதற்கு ஒதுக்குங்கள். நல்ல நுால்களே சிறந்த நண்பர்கள்.
* பசியோடு இருப்பது மிருகமோ, பறவையோ, மனிதனோ யாராக இருந்தாலும் உணவளிப்பது பெரும் புண்ணியம்
* தாய் தந்தையரை வணங்கி அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவது பிள்ளைகளின் முதல் கடமை.
* பிறருக்கு கொடுப்பதில் மனிதன் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். முடியாவிட்டால் பிறர் கொடுப்பதை தடுக்க முயல்வது கூடாது.
* பம் உண்டாவது இயற்கையே.
- ஜெயேந்திரர்