sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கோபப்படுவது சரியல்ல!

/

கோபப்படுவது சரியல்ல!

கோபப்படுவது சரியல்ல!

கோபப்படுவது சரியல்ல!


ADDED : ஏப் 19, 2011 10:04 AM

Google News

ADDED : ஏப் 19, 2011 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனம் தூய்மை பெறவும், முன்வினைப் பயனைத் தாங்கிக் கொள்ளவும், புதிதாக பாவச்சுமையை ஏற்படுத்தாமல் இருக்கவும் தியானம் உற்ற துணையாக விளங்குகிறது.

* அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்துவிட்டு, அடுத்த நிமிடமே நிழல் வந்து மூடிக் கொள்வது போல, உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப்பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது.

* பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதால் போட்டி மறையாது. ஞானத்தை வளர்த்துக் கொண்டால் மனதிலும், உலகிலும் போட்டி மறையும். பூரண அமைதி தழைக்கும்.

* பாவம் செய்தவர்களை வெறுப்பதிலும், கோபப்படுவதிலும் பயனில்லை, அவர்களுடைய மனமும் நல்ல வழியில் திரும்பி நல்லவர்களாக வாழவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

* நம் தவறுகளைப் போக்கிக் கொள்ள இறைவனிடம் அழ வேண்டிய நிலையில் இருக்கும் போது, பிறருடைய தவறுகளைக் கண்டு கோபப்படுவது சரியல்ல.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us