sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

தண்ணீர் பந்தல் வையுங்கள்

/

தண்ணீர் பந்தல் வையுங்கள்

தண்ணீர் பந்தல் வையுங்கள்

தண்ணீர் பந்தல் வையுங்கள்


ADDED : நவ 08, 2010 07:11 PM

Google News

ADDED : நவ 08, 2010 07:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகில் எத்தனையோ பேர் கஷ்டப்படுகிற போது நாம் மட்டும் டாம்பீகங்களைச் செய்வது நியாயமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். செலவை தர்ம நியாயமாகக் கட்டுப்படுத்திக் கொண்டால், எத்தனையோ தானதர்மம் செய்யலாம்.

* சிரமமும், செலவும் குறைச்சல் என்றாலும், வாயும் தொண்டையும் வற்றி விடுகிறவர்களுக்கு ஜில்லென்று மறுவாழ்வு தருவது போன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து மோர் தீர்த்தம் தருவது மகாபெரிய புண்ணியமாகும்.

* குறைவான வருமானம் கிடைத்தாலும் ஒரு காலணாவாவது தனக்கென்று இல்லாமல் தர்மம் செய்ய வேண்டும்.

* பணம் சம்பாதித்துக் கொள்வதைவிட பணத்தைக் பிறருக்கு வழங்கும் மனப்பான்மை தான் பெரிய லட்சுமியாகும். அவளை வணங்கினால் இந்த மனோபாவத்தை அளிப்பாள்.

* தோட்டம் உள்ள அனைவரும் சிறிய இடத்தில் பசுவுக்கான அகத்திக் கீரை போட வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்.

-காஞ்சிப்பெரியவர்  



Trending





      Dinamalar
      Follow us