
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* முதலில் பெற்றோரை ஆதரித்து சேவை செய்யுங்கள். அதன் பின் ஊரிலுள்ள மற்றவர்களுக்கு சேவையாற்றலாம்.
* செல்வத்தில் குறைந்திருக்கலாம். ஆனால், மனிதன் ஒழுக்கத்தில் உயர்ந்தவனாக இருப்பது மிக அவசியம்.
* உயர்ந்த நோக்கத்தால் மனமும், அதற்காக செயல்படும் போது உடலும் புனிதம் அடைகின்றன.
* சேவை என்றதும் உடல் உழைப்பு சார்ந்தது மட்டுமல்ல. ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்துவதும் நல்ல சேவையே.
- சாய்பாபா