sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஷீரடி பாபா

/

மனிதனுக்கு கிடைத்த வரம்

/

மனிதனுக்கு கிடைத்த வரம்

மனிதனுக்கு கிடைத்த வரம்

மனிதனுக்கு கிடைத்த வரம்


ADDED : செப் 11, 2016 04:09 PM

Google News

ADDED : செப் 11, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* படைப்பில் சிறந்தது மனிதப் பிறவியே. பகுத்தறிவு என்னும் சிறந்த வரத்தை மனிதனுக்கு மட்டுமே கடவுள் வழங்கியிருக்கிறார்.

* சவாரி செய்பவனுக்கு குதிரை பயன்படுவது போல, உயிரைத் தாங்கும் வாகனமாக உடம்பு இருக்கிறது.

* பணத்தை மட்டுமே உலகம் மதிக்கிறது. ஆனால் தனக்கென எதுவும் வேண்டாத நிலையே மிகவும் மதிப்பு மிக்கது.

* உயிர்கள் அனைத்தும் ஒன்றே. அவை வெவ்வேறு உருவத்தில் உலாவினாலும் கடவுளின் படைப்பே.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us