sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

திரு.வி.க.

/

தன்னுயிராகப் பிறரைப் போற்றுங்கள்

/

தன்னுயிராகப் பிறரைப் போற்றுங்கள்

தன்னுயிராகப் பிறரைப் போற்றுங்கள்

தன்னுயிராகப் பிறரைப் போற்றுங்கள்


ADDED : ஜன 17, 2010 02:51 PM

Google News

ADDED : ஜன 17, 2010 02:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* கொலை செய்யாதே, களவாடாதே, கள் உண்ணாதே, பிறர்மனைவி விரும்பாதே, பொய்பேசாதே. இந்த ஐந்தையும் பின்பற்றினால் எந்த தீங்கும் நேராது. <BR>* பாவம் செய்வது தவறு என்பதை மனிதன் உணர்கிறான். உணர்ந்தும் அதை அவன் செய்யாமல் இருக்கின்றனா என்றால் அதுதான் இல்லை. எவனொருவன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து வருந்துகிறானோ, அவன் தான் செய்த பாவத்திலிருந்து விலகி தன்னை தூய்மைப்படுத்திக் கொள்கிறான்.<BR>* அறிவுரை கூற விரும்புபவர்கள், தன்னிடம் உள்ள குறைகளையும் போக்கிய பிறகே, பிறருக்கு போதனை செய்ய வேண்டும். <BR>* எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி, மறந்தும் பிறருக்கு கேடு செய்யாமல், தன்னலம் கருதாதமல், எல்லா உயிர்களையும் கருணையால் நேசிப்பவனுமே மேலான மனிதன்.<BR>* பெண்ணின் பெருமையை உணராத மனிதர்கள் நாகரிகம் என்பதே அறியாதவர்கள். காலநிலையை உணர்ந்து பெண்களும் தர்மத்திற்கு மாறுபடாதவழியில் தங்கள் உரிமையைப் பெற முயலவேண்டும். <BR>* ஆன்மிக சக்தி நம் மனதில் எழுச்சி பெற அன்பு, தியாகம் போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும். <BR><STRONG>-திரு.வி.க., </STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us