
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலக இயந்திரத்தின் சக்கரங்களில் இருந்து தப்பி ஓட நினைக்காதே. வாழ்வின் சூட்சுமம் அறிந்து கொள்ள முயற்சி செய்.
* சண்டையிடுவதாலும், பிறரைக் குறை சொல்வதாலும் உலகில் ஒரு நன்மையும் உண்டாகப் போவதில்லை.
* சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்திற்குரிய ஒரே இலக்கணம்.
* கோழை தான் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.
* உலகைப் பற்றிய கவலை வேண்டாம். முதலில் உன் வாழ்வை நெறிப்படுத்தி மனத்தூய்மையுடன் இரு.
- விவேகானந்தர்