sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

எல்லாரும் உயர்ந்தவர் தான்!

/

எல்லாரும் உயர்ந்தவர் தான்!

எல்லாரும் உயர்ந்தவர் தான்!

எல்லாரும் உயர்ந்தவர் தான்!


ADDED : அக் 25, 2011 11:10 AM

Google News

ADDED : அக் 25, 2011 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*நமது உள்ளங்களை திறந்து வைத்திருந்தால், உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமைஉள்ளவர்களாகி விடுவோம்.

* நாம் செலுத்தும் பணிவுக்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதாவது ஒரு நலனைத் தரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிற வரை உண்மையான பக்தி ஏற்படாது.

* தன்னை அடக்கியாளப் பழகியவன் வெளிஉலகிற்கு வசப்படமாட்டான். அடிமைத்தனமும் அவனிடம் இல்லை. அத்தகையவனே உலகத்தில் வாழ தகுதி பெறுகிறான்.

* மக்களின் எண்ணிக்கையே செல்வம். மாறாக வறுமை முக்கியமல்ல, சொல், செயல், சிந்தனைகளால் ஒன்றுபட்டு விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டி வைக்க முடியும்.

* கடலைப் பார்; அலையைப் பாராதே, எறும்பிற்கும் தேவதூதனுக்கும் இடையில் வேற்றுமை இல்லை. ஒவ்வொருவனும் தனது நிலையில் பெரியவனே.

* இயற்கையை எதிர்த்துப் போராடி வளர வேண்டும். இயற்கையோடு புரியும் ஓயாப் போரே மனித முன்னேற்றத்தின் படிக்கல்லாகும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us