sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/கணக்கு கேட்கப்படும்

கணக்கு கேட்கப்படும்

கணக்கு கேட்கப்படும்


ADDED : நவ 17, 2023 01:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2023 01:28 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தினாலும், மறைத்து வைத்தாலும் இறைவன் அவை பற்றி கணக்குக் கேட்பான்.

* மறுமை நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விருந்தினரை உபசரிக்கட்டும்.

* ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடி ஆவார். எனவே சகோதரர் துன்பத்தில் இருந்தால் அதை நீக்குங்கள்.

* மனிதன் செய்யும் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாக்கில் இருந்தே

பிறக்கின்றன.

* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.

* நல்ல செயல்களைத் தவிர வேறு எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.

* நீங்கள் வைத்த மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் சாப்பிட்டாலும், தர்மம் செய்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.

* ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரிப்பவன் மறுமை நாளில் ஏழு பூமிக்கடியில் அழுத்தப்படுவான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us