தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/தகவல்கள்/உங்களுடன் வருபவை

உங்களுடன் வருபவை

உங்களுடன் வருபவை


ADDED : ஜூலை 31, 2023 12:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2023 12:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறுமை நாள் என்பது ஒருநாள் வந்தே தீரும். அப்போது கீழ்க்கண்ட செயல்கள் நடைபெறும்.

* ஒவ்வொருவருடனும் இறைவன் நேரடியாகப் பேசி கணக்கு வாங்குவான். அங்கு பரிந்துரை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள். அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் அங்கு இருக்காது.

* பரிந்துரை, உதவி செய்ய யாராவது உள்ளனரா என்று மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான். ஆனால் அவனது செயலைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாது.

* பிறகு முன்பக்கம் பார்வையை செலுத்துவான் மனிதன். அங்கு (தனக்கே உரிய பயங்கரங்கள் அனைத்துடனும் தென்படும்) நரகத்தை மட்டுமே காண்பான்.

பாதி பேரீச்சம் பழத்தை தர்மம் செய்தேனும் நரக நெருப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முயலுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us