sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

உரிமை யாருக்கு

/

உரிமை யாருக்கு

உரிமை யாருக்கு

உரிமை யாருக்கு


ADDED : டிச 13, 2024 08:09 AM

Google News

ADDED : டிச 13, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனஸ்பின் மாலிக் என்னும் தோழரின் வீட்டிற்கு சென்றார் நபிகள் நாயகம். அவருக்கு ஆட்டுப்பாலைக் கொடுத்தார் தோழர். அதை சிறிதளவு குடித்து விட்டு பேசிக்கொண்டிருந்தார். நாயகத்தின் இடப் புறத்தில் தோழர்களான அபூபக்கர், உமர் அமர்ந்திருந்தனர். வலப்புறத்தில் தெரியாத ஒருவர் அமர்ந்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து, ''நாயகமே... மீதிப்பாலை அபூபக்கருக்கு கொடுங்கள்'' என்றார் உமர். ஆனால் அவரோ தன் வலப்புறத்தில் அமர்ந்திருந்த தெரியாத நபருக்கு கொடுத்தார். 'வலது புறத்தில் உள்ளவரே இடதுபுறம் உள்ளவரை விட அதிக உரிமையுள்ளவர்' என இதற்கான காரணத்தையும் கூறினார்.






      Dinamalar
      Follow us