sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

நன்றியை மறக்காதே

/

நன்றியை மறக்காதே

நன்றியை மறக்காதே

நன்றியை மறக்காதே


ADDED : அக் 30, 2025 11:10 AM

Google News

ADDED : அக் 30, 2025 11:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழங்கள் நிறைய இருந்த கொய்யா மரத்தில் கிளிகள் தங்கியிருந்தன. கோடை காலம் வரவே மொட்டை மரமாக மாறியது. அத்தனை பறவைகளும் பறந்து செல்ல ஒன்று மட்டும் மரத்தை விட்டு போகவில்லை. இரை தேடி விட்டு மாலையில் பட்டுப்போன மரத்திற்கு திரும்பியது.

இதை கவனித்து வந்த மைனா ஒன்று, ''ஏன்... இந்த மரத்திலேயே தங்கிட்ட...'' எனக் கேட்டது.

அதற்கு, ''பலகாலம் இந்த மரத்திலேயே தங்கி பழங்கள் சாப்பிட்டேன். மழை, வெயிலுக்கு இதன் நிழலில் இளைப்பாறினேன். அதற்கு நன்றிக்கடனாக இப்போதும் வருகிறேன்'' என்றது கிளி.

நன்றி மறக்காதவனே நல்லவன்.






      Dinamalar
      Follow us