sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

சொல்லாமலே தெரியுதா...

/

சொல்லாமலே தெரியுதா...

சொல்லாமலே தெரியுதா...

சொல்லாமலே தெரியுதா...


ADDED : டிச 14, 2022 11:48 AM

Google News

ADDED : டிச 14, 2022 11:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டிலுள்ள எல்லா விலங்குகளும் ஒன்று கூடின. ஒரே சமயத்தில் அனைவரும் சிங்கத்தை தாக்கி நமது பலத்தினை அதனிடம் நிரூபிக்க வேண்டும் என்பது தான். இதற்கு காரணம் அதுமட்டும் தான் ராஜாவா இருக்கணுமா நாமெல்லாம் இருக்க கூடாதா என்ற குறுகிய எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஓடியது.

எதிரே வந்த சிங்கத்திடம் ஒவ்வொரு விலங்குகளும் அதன் பலத்தை காட்டி செமத்தையாக வாங்கி கட்டிக் கொண்டது. மறுநாள் கம்பீரமாக நடந்து வந்த சிங்கம் அதனுடைய கண்களால் அனைவருக்கும் ஒன்றை சொல்லாமல் சொல்லியது. ''எனது பலத்தால் மட்டும் நான் இந்த காட்டிற்கு ராஜாவாகவில்லை. எந்த நேரத்திலும், எந்த சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் என்னிடம் உண்டு. அதனால் தான் நான் காட்டிற்கு ராஜா'' என்ற தோரணையில் அது நடந்து சென்றது.






      Dinamalar
      Follow us