sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

மனம் இல்லாமல் மணம் வேண்டாம்!

/

மனம் இல்லாமல் மணம் வேண்டாம்!

மனம் இல்லாமல் மணம் வேண்டாம்!

மனம் இல்லாமல் மணம் வேண்டாம்!


ADDED : ஏப் 29, 2018 08:41 AM

Google News

ADDED : ஏப் 29, 2018 08:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் எவ்வளவு அவசியம் என்பதை நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் வழியாக அறியலாம்.

நாயகத்திடம், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொன்னார் ஒருவர்.

''மணப்பெண்ணை பார்த்து விட்டாயா?” என்று கேட்டார் நாயகம்.

அவர் ''இல்லை'' என்றார்.

''முதலில் பெண்ணைப் பார். பின் அவளுடைய சம்மதத்தை தெரிந்து கொள். அப்போது தான் உங்களிடையே அன்பு ஏற்படும்,'' என்றார் நாயகம்.

மற்றொரு சமயத்தில் ஒரு பெண் நாயகத்திடம், ''கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை ஒருவருக்கு திருமணம் செய்விக்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?'' என்று கேட்டாள்.

''உனக்கு பிரியமில்லாதவரை நீ திருமணம் செய்யாதே,'' என பதிலளித்தார்.

'கன்னியாகவோ, விதவையாகவோ எப்படி இருந்தாலும் ஒரு பெண்ணுடைய அனுமதி இல்லாமல் அவருக்கு திருமணம் செய்து வைக்க கூடாது' என்கிறார் நாயகம்.






      Dinamalar
      Follow us