நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உறவினர், நண்பர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
* வாங்கிய கடனை உடனே செலுத்துவதற்கு வழி உண்டா என யோசியுங்கள்.
* பிறரை வற்புறுத்தி மரியாதையை வாங்காதீர்கள்.
* முதலில் வலது காலில் செருப்பை அணியுங்கள்.
* குற்றமற்ற பணியாளரின் மீது வீண்பழி சுமத்துபவன், மறுமை நாளில் சவுக்கால் அடிக்கப்படுவான்.
* குடும்பத்தினரை அலட்சியம் செய்தால் சுகமான வாழ்வை இழக்க நேரிடும்.
* கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும்.
- பொன்மொழிகள்

