
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெண்களை மதிப்புடன் நடத்துங்கள். ஏனென்றால் அவர்களே உங்களின் தாய், மகள், மாமியாராகவும் இருக்கின்றனர்.
* எவ்வளவு செல்வம் சேர்த்திருந்தாலும், இறைவனை சந்திக்கும் போது ஏழையாகவே இருங்கள்.
* தம் உள்ளத்தை அறிந்த கொண்டவர்களே இறைவனை அறிந்து கொண்டவர்கள் ஆகிறார்கள்.
* பிற மதத்தினரை துன்புறுத்துவது என்பது கடவுளை துன்புறுத்துவதற்கு சமமானதாகும்.
* தண்ணீரில் உப்பு கரைந்து விடுவது போல. பாவங்களை நற்செயல்கள் கரைத்து விடும்.
* மனைவியிடம் நல்லவராக இருப்பவரே உங்களில் நல்லவர்.
* பொருளுக்காக மட்டும் நீங்கள் பேராசை கொண்டு, பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு, இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை.