
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பேச்சில் உண்மையும், நாகரிகமும் இருக்க வேண்டும்.
* குறைந்த செலவில் திருமணம் செய்யுங்கள். இறைவன் அருளை அள்ளித்தருவான்.
* பெற்றோருக்கு உதவியாக இருங்கள்.
* ஒருவர் மீதும் வீண் பழி சுமத்தாதீர்கள்.
* அற்ப எண்ணம் கொண்டவர்கள் வறுமையை தானே வரவழைத்துக் கொள்கிறார்கள்.
-பொன்மொழிகள்

