நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மனித வாழ்வில் இரண்டு பகுதிகள் உள்ளன. இதில் மரணத்திற்கு முந்திய பகுதி சிறியதாகவும், ஆனால் மரணத்திற்கு பிந்திய பகுதி பெரியதாகவும் இருக்கும்.
மண்ணுலக வாழ்க்கை மனிதனுக்கான சோதனைக்காலம். அதற்கான விளைவு மரணத்திற்குப் பின்பு கிடைக்கும்'என்கிறது குர்ஆன்.