நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரம்பத்தில் மனிதன் பலவீனத்துடன் பிறக்கிறான். பின்னர் இளமைக் காலத்தில் பலத்தை பெறுகிறான். முதுமைக்காலத்தில் மீண்டும் பலவீனம் கொண்டவனாக மாறுகிறான். கல்வியறிவு, வாழ்வில் அனுபவம் பெற்றிருந்தும் ஏதும் அறியாதவராக தளர்ச்சியுடன் முதுமையில் சிரமப்படுகிறான். பின்னர் இறுதியாக மரணம் அடைகிறான்.